இந்திய மக்கள் மிகுந்த வலியில் உள்ளனர்

img

இந்திய மக்கள் மிகுந்த வலியில் உள்ளனர்- நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி கருத்து

இந்தியாவில் மக்கள் மிகுந்த வலியுடன் இருப்பதாகவும், அவர்களுடைய சிறிய ஆசைகள் மேலும் சிறியதாக மாறிவருவதாகவும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

;